என்றோஒரு நாள் அண்ணா என கூறி வந்தாள்
நானோ தமக்கையைப் பெற்றோம் என மனம் மகிழ்ந்திருந்தேன்
அன்றோ அவளிடம் அன்பு காட்ட என்னை போல் யாரும் இல்லையென கூறி களிப்படைந்தாள்
நானோ குருதி சாரா உறவிது இதில் இத்துனை இன்பம் உண்டோ என வியந்திருந்தேன்
அனு வேளையிலும் அண்ணா என அவளிருக்க
நானோ தங்கை என்ன செய்துகொண்டிருப்பாளோ என நினைத்துக்கொண்டிருந்தேன்
தங்கை எனும் உறவின் அன்பை அவளிடமே நான் உணர்ந்தேன்
புள்ளிமானையும் போல துள்ளி பல குரும்புகள் செய்து மகிழ்ந்திருந்தாள் என்னிடத்தில்
நான் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் கண்டு அவ்வேளையில் என்னை அம்மா என தான் அழைத்தாள்
இப்படி மகிழ்ந்திருந்த வேளையில் என் மனம் உடைகிற தகவல் ஏனோ அவ்விடத்தில்
அது தான் காதல் வயப்பட்டாள் என் தங்கை என
இத்தகவல் நான் அறிந்தது முதலே என் மீதான நெருக்கம் சற்று குறைய தொடங்கியது என் தங்கைக்கு
அண்ணா என அழைக்கும் சத்தமும் தொய்வு அடைந்தது
தங்கையின் காதலன் என்பவனால் என் தங்கைக்கே எதிரியாக்கப்பட்டேன் நான்
அவளின் அன்பை தொலைத்த வலி இன்னும் என்னுள்
அன்றோ என்னை அண்ணா என நினையாத நேரமில்லை அவளுக்கு
இன்று என்னை நினைக்ககூட விருப்பமில்லாத மன நிலை அவளுக்கு
இதைத்தான், இடையில் வந்த சொந்தம் இடையிலே போகும் என்பரோ......,
நானோ தமக்கையைப் பெற்றோம் என மனம் மகிழ்ந்திருந்தேன்
அன்றோ அவளிடம் அன்பு காட்ட என்னை போல் யாரும் இல்லையென கூறி களிப்படைந்தாள்
நானோ குருதி சாரா உறவிது இதில் இத்துனை இன்பம் உண்டோ என வியந்திருந்தேன்
அனு வேளையிலும் அண்ணா என அவளிருக்க
நானோ தங்கை என்ன செய்துகொண்டிருப்பாளோ என நினைத்துக்கொண்டிருந்தேன்
தங்கை எனும் உறவின் அன்பை அவளிடமே நான் உணர்ந்தேன்
புள்ளிமானையும் போல துள்ளி பல குரும்புகள் செய்து மகிழ்ந்திருந்தாள் என்னிடத்தில்
நான் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் கண்டு அவ்வேளையில் என்னை அம்மா என தான் அழைத்தாள்
இப்படி மகிழ்ந்திருந்த வேளையில் என் மனம் உடைகிற தகவல் ஏனோ அவ்விடத்தில்
அது தான் காதல் வயப்பட்டாள் என் தங்கை என
இத்தகவல் நான் அறிந்தது முதலே என் மீதான நெருக்கம் சற்று குறைய தொடங்கியது என் தங்கைக்கு
அண்ணா என அழைக்கும் சத்தமும் தொய்வு அடைந்தது
தங்கையின் காதலன் என்பவனால் என் தங்கைக்கே எதிரியாக்கப்பட்டேன் நான்
அவளின் அன்பை தொலைத்த வலி இன்னும் என்னுள்
அன்றோ என்னை அண்ணா என நினையாத நேரமில்லை அவளுக்கு
இன்று என்னை நினைக்ககூட விருப்பமில்லாத மன நிலை அவளுக்கு
இதைத்தான், இடையில் வந்த சொந்தம் இடையிலே போகும் என்பரோ......,
No comments:
Post a Comment