Tuesday, 16 August 2016

தனிமை

தீ புன் எரிவது போல இருக்கும்
 நம்மை  நாமே வருத்துகிற எண்ணங்கள் தோன்றும்
அனைத்து நிகழ்வும் நம்மை துன்புறுத்தும்
நட்பின் பிரிவினை தாமாய் ஏற்ப்போம்
மற்றவர்களுடன் பேசுவது கூட மனதிற்க்கு பிடிக்காது
நாம் பூமிக்கே பாரமென தோன்றும்
நம்மை எவருக்கும் பிடிக்காதது போல தெரியும்
ஒவ்வொரு நொடியும் நம்மை வருத்தும்
புன்னகை தொலைந்தே போய்விடும்
நமக்கு பிடித்ததும் பிடிக்காததாய் மாறும்
ஆறுதலுக்கு மனம் ஏங்கும்.,

No comments:

Post a Comment