அதிகார வர்க்கத்திடமிருந்து உழைக்கும் வர்க்கத்திற்கு இல்லை விடுதலை சிங்களர்களிடமிருந்து தமிழர்களுக்கு இல்லை விடுதலை
அலைபேசி மின் கோபுரத்தால் அழியும் குருவி இனத்திற்கு இல்லை விடுதலை
இரசாயன பூச்சி கொல்லி, உரங்களால் பூமிக்கு இல்லை விடுதலை
இரசாயன கலப்பு உணவால் பல நேய்கள் தாக்கி இறக்கும் மனிதர்களுக்கு இல்லை விடுதலை
மரங்களை வெட்டுவதால் வளங்களை இழக்கும் காடுகளுக்கு இல்லை விடுதலை
இராணுவத் தாக்குதலால் உயிரிழக்கும் நாட்டின் எல்லையில் வாழும் மக்களுக்கு இல்லை விடுதலை
அதிகார வர்க்கதிடமிருந்து பணத்திற்க்கு இல்லை விடுதலை
அதிகாரத்திற்கு முன்பு நியாயத்திற்க்கு இல்லை விடுதலை
ஜாதியால் இழிவுபடுத்தப்படும் ஒரு ஏழைக்கு இல்லை விடுதலை
மதத்தின் பெயரால் பல தாக்குதலுக்கு ஆளாகும் மக்களுக்கு இல்லை விடுதலை
இந்த சூழலில் நாம் எதைத் தான் விடுதலை அடைந்த நாளென கொண்டாடுகிறோம் என தெரியவில்லை....,
அலைபேசி மின் கோபுரத்தால் அழியும் குருவி இனத்திற்கு இல்லை விடுதலை
இரசாயன பூச்சி கொல்லி, உரங்களால் பூமிக்கு இல்லை விடுதலை
இரசாயன கலப்பு உணவால் பல நேய்கள் தாக்கி இறக்கும் மனிதர்களுக்கு இல்லை விடுதலை
மரங்களை வெட்டுவதால் வளங்களை இழக்கும் காடுகளுக்கு இல்லை விடுதலை
இராணுவத் தாக்குதலால் உயிரிழக்கும் நாட்டின் எல்லையில் வாழும் மக்களுக்கு இல்லை விடுதலை
அதிகார வர்க்கதிடமிருந்து பணத்திற்க்கு இல்லை விடுதலை
அதிகாரத்திற்கு முன்பு நியாயத்திற்க்கு இல்லை விடுதலை
ஜாதியால் இழிவுபடுத்தப்படும் ஒரு ஏழைக்கு இல்லை விடுதலை
மதத்தின் பெயரால் பல தாக்குதலுக்கு ஆளாகும் மக்களுக்கு இல்லை விடுதலை
இந்த சூழலில் நாம் எதைத் தான் விடுதலை அடைந்த நாளென கொண்டாடுகிறோம் என தெரியவில்லை....,
No comments:
Post a Comment